Tuesday, 27 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 8

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 8

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

सदासक्तसुरक्षाय सदामानसवासिने ।
सदात्मानन्दपूर्णाय श्रीकृष्णाय नमो नमः ॥ ८॥

ஸதா³ஸக்தஸுரக்ஷாய ஸதா³மாநஸவாஸிநே ।
ஸதா³த்மாநந்த³பூர்ணாய ஶ்ரீக்ருʼஷ்ணாய நமோ நம: ॥ 8॥

sadāsaktasurakṣāya sadāmānasavāsine ।
sadātmānandapūrṇāya śrīkṛṣṇāya namo namaḥ ॥ 8॥

सद्-आसक्त-सुरक्षाय   -  ஸத்³-ஆஸக்த-ஸுரக்ஷாய  -  ஸத்தியத்தில் உறுதியாக இருப்பவரை என்றும் காப்பவருக்கு,

सदा-मानस-वासिने  -  ஸதா³-மானஸ-வாஸினே  -  எப்பொழுதும் மனதில் வஸிப்பவருக்கு,

सदा-आत्म-आनन्द-पूर्णाय  -  ஸதா³-ஆத்ம-ஆனந்த³-பூர்ணாய  -  எப்பொழுதும் தன்னிலையின் ஆனந்தத்தில் நிறைந்திருப்பவருக்கு,

श्रीकृष्णाय नमः नमः  -  ஶ்ரீக்ருʼஷ்ணாய நம: நம:  -  ஸ்ரீகிருஷ்ணருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

பொருள் :

ஸத்தியத்தில் உறுதியாக இருப்பவரை என்றும் காப்பவரும், எப்பொழுதும் மனதில் வஸிப்பவரும், எப்பொழுதும் தன்னிலையின் ஆனந்தத்தில் நிறைந்திருப்பவருமான, ஸ்ரீகிருஷ்ணருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.   8

No comments:

Post a Comment