ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 1
संसारवृक्षमारूढाः पतन्ति नरकार्णवे ।
यस्तानुद्धरते सर्वान् तस्मै श्रीगुरवे नमः ॥ ५७॥
ஸம்ஸாரவ்ருʼக்ஷமாரூடா:⁴ பதந்தி நரகார்ணவே ।
யஸ்தாநுத்³த⁴ரதே ஸர்வாந் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 57॥
saṃsāravṛkṣamārūḍhāḥ patanti narakārṇave ।
yastānuddharate sarvān tasmai śrīgurave namaḥ ॥ 57॥
संसार-वृक्षं-आरूढाः - ஸம்ʼஸார-வ்ருʼக்ஷம்ʼ-ஆரூடா⁴꞉: - ஸம்ஸார விருக்ஷத்தில் ஏறியவர்கள்,
नरक-आर्णवे - நரக-ஆர்ணவே - நரகமாகிய சமுத்திரத்தில்,
पतन्ति - பதந்தி - விழுகின்றார்கள்,
तान् सर्वान् - தான் ஸர்வான் - அவர்கள் எல்லோரையும்,
यः - ய꞉: - யார்,
उद्धरते - உத்³த⁴ரதே - கரையேற்றுகின்றாரோ,
तस्मै श्रीगुरवे नमः - தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉: - அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).
பொருள் :
1. ஸம்ஸார விருக்ஷத்தில் ஏறியவர்கள், நரகமாகிய சமுத்திரத்தில் விழுகின்றார்கள். அவர்கள் எல்லோரையும் யார் கரையேற்றுகின்றாரோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 57
No comments:
Post a Comment