Saturday, 24 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 5

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 5

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

रुक्मिणीप्रियनाथाय रुग्मपीताम्बराय च ।
सत्यभामासमेताय सत्कामाय नमो नमः ॥ ५॥

ருக்மிணீப்ரியநாதா²ய ருக்³மபீதாம்ப³ராய ச ।
ஸத்யபா⁴மாஸமேதாய ஸத்காமாய நமோ நம: ॥ 5॥

rukmiṇīpriyanāthāya rugmapītāmbarāya ca ।
satyabhāmāsametāya satkāmāya namo namaḥ ॥ 5॥

रुक्मिणी-प्रियनाथाय   -  ருக்மிணீ-ப்ரியனாதா²ய  -  ருக்மிணிக்கு பிரிமான தலைவனுக்கு ( பதி ),

रुग्म-पीत-अम्बराय च   -  ருக்³ம-பீத-அம்ப³ராய ச  -  தங்கம் போன்று ஜொலிக்கும் மஞ்சள் பட்டாடை உடுத்தியவருக்கு,

सत्यभामा-समेताय   -  ஸத்யபா⁴மா-ஸமேதாய  -  ஸத்யபாமா உடன் உறைபவருக்கு,

सत्-कामाय  -  ஸத்-காமாய  -  நன்மையை விரும்புபவருக்கு,

नमः नमः  -  நம: நம:  -  நமஸ்காரம், நமஸ்காரம்.

பொருள் :

ருக்மிணிக்கு பிரிமான தலைவனும் ( பதி ), தங்கம் போன்று ஜொலிக்கும் மஞ்சள் பட்டாடை உடுத்தியவரும், ஸத்யபாமா உடன் உறைபவரும், நன்மையை விரும்புபவருமான ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம், நமஸ்காரம்.   5

#  உலகில் நன்மைகள் நடந்திட வேண்டுமென்று விரும்புபவர்;  நற்குணங்கள் கொண்டவரை விரும்புபவர்; பக்தர்களை விரும்புபவர்.

No comments:

Post a Comment