Sunday, 25 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 6

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 6

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

पाण्डवप्रियमित्राय पाञ्चालीमानरक्षिणे ।
पार्थानुग्रहकाराय पार्थसारथये नमः ॥ ६॥

பாண்ட³வப்ரியமித்ராய பாஞ்சாலீமாநரக்ஷிணே ।
பார்தா²நுக்³ரஹகாராய பார்த²ஸாரத²யே நம: ॥ 6॥

pāṇḍavapriyamitrāya pāñcālīmānarakṣiṇe ।
pārthānugrahakārāya pārthasārathaye namaḥ ॥ 6॥

पाण्डव-प्रिय-मित्राय  -  பாண்ட³வ-ப்ரிய-மித்ராய  -  பாண்டவர்களுக்குப் பிரியமான தோழருக்கு,

पाञ्चाली-मान-रक्षिणे  -  பாஞ்சாலீ-மான-ரக்ஷிணே  -  பாஞ்சாலியின் மானத்தை ரக்ஷித்தவருக்கு,

पार्थ-अनुग्रहकाराय  -  பார்த²-அனுக்³ரஹகாராய  -  பார்த்தனுக்கு அனுகிரஹம் செய்தவருக்கு,

पार्थ-सारथये  -  பார்த²-ஸாரத²யே  -  பார்த்தஸாரதிக்கு,

नमः  -  நம:  -  நமஸ்காரம்.

பொருள் :

பாண்டவர்களுக்குப் பிரியமான தோழரும், பாஞ்சாலியின் மானத்தை ரக்ஷித்தவரும், பார்த்தனுக்கு அனுகிரஹம் செய்தவரும், பார்த்தஸாரதியுமான ஸ்ரீகிருஷ்ணருக்கு நமஸ்காரம்.   6

#  பார்த்தன் - அர்ஜுனன். நாராயண சேனையை துர்யோதனனுக்குத் தந்துவிட்டு, தன்னையே பார்த்தனுக்குத் தந்து  அனுகிரஹம் செய்தார். பார்த்தஸாரதி ஆனார்.

No comments:

Post a Comment