Thursday, 31 October 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 11

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 11

यत्सत्त्वेन जगत्सत्यं यत्प्रकाशेन भात्येतत् ।
यदानन्देन नन्दन्ति तस्मै श्रीगुरवे नमः ॥ ६७॥

யத்ஸத்த்வேந ஜக³த்ஸத்யம் யத்ப்ரகாஶேந பா⁴த்யேதத் ।
யதா³நந்தே³ந நந்த³ந்தி தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 67॥

yatsattvena jagatsatyaṃ yatprakāśena bhātyetat ।
yadānandena nandanti tasmai śrīgurave namaḥ ॥ 67॥

यत्-सत्त्वेन  -  யத்-ஸத்த்வேன  -  எதன் இருப்பினால்,

जगत् सत्यं  -  ஜக³த் ஸத்யம்ʼ  -  ஜகத் (உலகம்) உளதாகின்றதோ,

यत्-प्रकाशेन  -  யத்-ப்ரகாஶேன  -  எதன் விளக்கத்தால்,

भाति एतत्  -  பா⁴தி ஏதத்  -  இது விளங்குகின்றதோ,

यत‌्-आनन्देन  -  யத்-ஆனந்தே³ன  -  எதன் ஆனந்தத்தால்,

नन्दन्ति  -  நந்த³ந்தி  -  எல்லாம் ஆனந்திக்கின்றனவோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

11.  எதன் இருப்பினால் ஜகத் (உலகம்) உளதாகின்றதோ, எதன் விளக்கத்தால் இது விளங்குகின்றதோ, எதன் ஆனந்தத்தால் எல்லாம் ஆனந்திக்கின்றனவோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   67

No comments:

Post a Comment