Thursday, 10 October 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 8

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 8

चैतन्यं शाश्वतं शांतं व्योमातीतं निरञ्जनम् ।
नादबिन्दुकलातीतं तस्मै श्रीगुरवे नमः ॥ ६४॥

சைதந்யம் ஶாஶ்வதம் ஶாந்தம் வ்யோமாதீதம் நிரஞ்ஜநம் ।
நாத³பி³ந்து³கலாதீதம் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 64॥

caitanyaṃ śāśvataṃ śāṃtaṃ vyomātītaṃ nirañjanam ।
nādabindukalātītaṃ tasmai śrīgurave namaḥ ॥ 64॥

चैतन्यं  -  சைதன்யம்ʼ  -  உயிர்ப்பொருளாயும்,

शाश्वतं  -  ஶாஶ்வதம்ʼ  -  அழிவற்றதாயும்,

शांतं  -  ஶாந்தம்ʼ  -  அமைதியாயும்,

व्योम-अतीतं  -  வ்யோம-அதீதம்ʼ  -  ஆகாயத்திற்கும் அப்பாற்பட்டதாயும்,

निरञ्जनं  -  நிரஞ்ஜனம்ʼ  -  மாசற்றதாயும்,

नाद-बिन्दु-कला-अतीतं   -  நாத³-பி³ந்து³-கலா-அதீதம்ʼ  -  நாதம், பிந்து, கலை ஆகியவற்றைக் கடந்து நிற்பதாயும் உள்ள,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

8. சைதன்யமாயும் (உயிர்ப்பொருளாயும்) , சாசுவதமாயும் ( அழிவற்றதாயும் ), சாந்தமாயும் (அமைதியாயும்), ஆகாயத்திற்கும் அப்பாற்பட்டதாயும்,  மாசற்றதாயும்; நாதம், பிந்து, கலை ஆகியவற்றைக் கடந்து நிற்பதாயுமுள்ள அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   64

No comments:

Post a Comment