Sunday, 9 September 2018

Harihara abheda Stuti - Sloka 9 (Phalasruti )

Harihara abheda Stuti - Sloka 9 (Phalasruti )

॥ हरिहराभेद स्तुतिः ॥

||  ஹரிஹராபே⁴த³ ஸ்துதி​: ||

॥ HARIHARĀBHEDA STUTIḤ ॥

मोमारमण स्तवनं पठन्ति भक्त्या हरीशयोः कृपया।
भुक्त्वेहसकल भोगानन्ते गच्छन्त्यनुत्तमं नाम॥

மோமாரமண ஸ்தவனம்ʼ பட²ந்தி ப⁴க்த்யா ஹரீஶயோ​: க்ருʼபயா|
பு⁴க்த்வேஹஸகல போ⁴கா³னந்தே க³ச்ச²ந்த்யனுத்தமம்ʼ தா⁴ம||

momāramaṇa stavanaṃ paṭhanti bhaktyā harīśayoḥ kṛpayā।
bhuktvehasakala bhogānante gacchantyanuttamaṃ dhāma॥

मा-उमा-रमण स्तवनं   -   மா-உமா-ரமண ஸ்தவனம்ʼ    -   லக்ஷ்மி, பார்வதி இவர்களின் பதிகளுடைய ஸ்துதியை,

भक्त्या   -   ப⁴க்த்யா   -   பக்தியுடன்,

पठन्ति   -   பட²ந்தி  -  படிப்பவர்கள்,

हरीशयोः कृपया   -   ஹரீஶயோ​: க்ருʼபயா   -   ஹரி, ஹரன் இவர்களின் கிருபையினால்,

इह सकल भोगान‌्   -   இஹ ஸகல போ⁴கா³ன்   -   இவ்வுலகில் எல்லாவித போகங்களையும்,

भुक्त्वा   -   பு⁴க்த்வா   -   அனுபவித்து,

अन्ते   -   அந்தே   -   கடைசியில்,

धाम अनुत्तमं   -   தா⁴ம அனுத்தமம்ʼ   -   நிகரற்ற ஸ்தானத்தை,

गच्छन्ति   -   க³ச்ச²ந்தி   -   அடைகிறார்கள்.

பொருள் :

லக்ஷ்மி, பார்வதி இவர்களின் பதிகளுடைய ஸ்துதியை பக்தியுடன் படிப்பவர்கள் ஹரி, ஹரன் இவர்களின் கிருபையினால் இவ்வுலகில் எல்லாவித போகங்களையும் அனுபவித்து கடைசியில் நிகரற்ற ஸ்தானத்தை அடைகிறார்கள்.   9

No comments:

Post a Comment