Harihara abheda Stuti - Sloka 3
॥ हरिहराभेद स्तुतिः ॥
|| ஹரிஹராபே⁴த³ ஸ்துதி: ||
॥ HARIHARĀBHEDA STUTIḤ ॥
कृष्णतनुमुमार्धतनुं श्वशुरगृहस्थं सुमेरुशृङ्गस्थम् ।
दशवपुषं वसुवपुषं वन्दे भूजानिमखिलभूपालम् ॥ ३॥
க்ருʼஷ்ணதனுமுமார்த⁴தனும்ʼ ஶ்வஶுரக்³ருʼஹஸ்த²ம்ʼ ஸுமேருஶ்ருʼங்க³ஸ்த²ம் |
த³ஶவபுஷம்ʼ வஸுவபுஷம்ʼ வந்தே³ பூ⁴ஜானிமகி²லபூ⁴பாலம் || 3||
kṛṣṇatanumumārdhatanuṃ śvaśuragṛhasthaṃ sumeruśṛṅgastham ।
daśavapuṣaṃ vasuvapuṣaṃ vande bhūjānimakhilabhūpālam ॥ 3॥
कृष्ण-तनुं - க்ருʼஷ்ண-தனும்ʼ - கருத்த சரீரத்தையுடையவரை,
उमा-अर्ध-तनुं - உமா-அர்த⁴-தனும்ʼ - பார்வதியை பாதி சரீரமாகக் கொண்டவரை,
श्वशुर-गृहस्थं - ஶ்வஶுர-க்³ருʼஹஸ்த²ம்ʼ - மாமனாரின் இடமான திருப்பாற்கடலில் வஸிப்பவரை,
सुमेरु-शृङ्गस्थं - ஸுமேரு-ஶ்ருʼங்க³ஸ்த²ம்ʼ - மஹாமேரு மலையின் சிகரத்தில் இருப்பவரை,
दश-वपुषं - த³ஶ-வபுஷம்ʼ - பத்துவிதமான சரீரங்களை ( அவதாரங்களை ) எடுத்தவரை,
वसु-वपुषं - வஸு-வபுஷம்ʼ - பஞ்சபூதங்கள்,சூரியன், சந்திரன், யாகம் செய்பவன் என்ற எட்டு ( அஷ்ட வஸு ) சரீரத்தையுடையவரை,
भू-जानिं - பூ⁴-ஜானிம்ʼ - பூதேவியை மனைவியாகக் கொண்டவரை,
अखिल-भू-पालं - அகி²ல-பூ⁴-பாலம்ʼ - எல்லா உலகங்களையும் காப்பாற்றுபவரை
वन्दे - வந்தே³ - ( ஹரியையும் ஹரனையும் ) வணங்குகிறேன்.
பொருள் :
கருத்த சரீரத்தையுடையவரும், பார்வதியை பாதி சரீரமாகக் கொண்டவரும், மாமனாரின் இடமான திருப்பாற்கடலில் வஸிப்பவரும், மஹாமேரு மலையின் சிகரத்தில் இருப்பவரும், பத்துவிதமான சரீரங்களை ( அவதாரங்களை ) எடுத்தவரும், பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன், யாகம் செய்பவன் என்ற எட்டு சரீரத்தையுடையவரும், பூதேவியை மனைவியாகக் கொண்டவரும், எல்லா உலகங்களையும் காப்பாற்றுபவருமான, ஹரியையும் ஹரனையும் வணங்குகிறேன். 3
Meaning :
I salute, He who has a black body , He whose half body is Uma, He who lives in his father in law's home , He who lives on top of the mountain,
He who took ten bodies , He who has eight vasus as bodies, He who is consort of Bhoodevi and who both protect all the three worlds. 3
No comments:
Post a Comment