ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 6
चिन्मयं व्यापितं सर्वं त्रैलोक्यं सचराचरम् ।
असित्वं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ६२॥
சிந்மயம் வ்யாபிதம் ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம் ।
அஸித்வம் த³ர்ஶிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 62॥
cinmayaṃ vyāpitaṃ sarvaṃ trailokyaṃ sacarācaram ।
asitvaṃ darśitaṃ yena tasmai
śrīgurave namaḥ ॥ 62॥
त्रैलोक्यं सचराचरं - த்ரைலோக்யம்ʼ ஸசராசரம்ʼ - சராசரத்தோடுகூடிய மூன்றுலகமும்,
सर्वं - ஸர்வம்ʼ - யாவும் ,
चित्-मयं - சித்-மயம்ʼ - ( எந்த ) சின்மயத்தினால்,
व्यापितं - வ்யாபிதம்ʼ - வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ,
असि-त्वं - அஸி-த்வம்ʼ - அந்த அஸித்துவம்,
येन दर्शितं - யேன த³ர்ஶிதம்ʼ - எவரால் காட்டப்பட்டதோ,
तस्मै श्रीगुरवे नमः - தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉: - அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).
பொருள் :
6. சராசரத்தோடுகூடிய மூன்றுலகமும் யாவும் சின்மயத்தினால் வியாபிக்கப்பட்டிருக்கின்றது. அஸித்துவம் எவராற் காட்டப்பட்டதோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 62
No comments:
Post a Comment