Sri Varadaraja Stotram - Sloka 3
॥ श्री वरदराज स्तोत्रम् ॥
|| ஶ்ரீ வரத³ராஜ ஸ்தோத்ரம் ||
|| ŚRĪ VARADARĀJA STOTRAM ||
हरिर्हस्तिगिरीशानो हृतप्रणतदुष्कृतः ।
तत्त्वरूपस्त्वष्टृकृतकाञ्चीपुरवराश्रितः ॥ ३॥
ஹரிர்ஹஸ்திகி³ரீஶாநோ ஹ்ருʼதப்ரணதது³ஷ்க்ருʼத: ।
தத்த்வரூபஸ்த்வஷ்ட்ருʼக்ருʼதகாஞ்சீபுரவராஶ்ரித: ॥ 3॥
harirhastigirīśāno hṛtapraṇataduṣkṛtaḥ ।
tattvarūpastvaṣṭṛkṛtakāñcīpuravarāśritaḥ ॥ 3॥
பொருள் :
பாபங்களைப் போக்குகிறவரும், ஹஸ்திகிரி ( யானை மலைக்கு ) அதிபரும், நமஸ்கரித்தவர்களின் பாபத்தைப் போக்குகிறவரும், தத்துவ ஸ்வரூபியும், தேவதச்சனால் செய்யப்பட்ட சிறந்த காஞ்சீபுர க்ஷேத்திரத்தில் இருப்பவரும் ( இருப்பவருமான வரதராஜர் நம்மை ரக்ஷிக்கட்டும். ) 3
Meaning :
Oh Hari , oh owner of Hasthagiri mountain ,
Who destroys the sins of those who salute you ,
Who has the form of philosophy
And who lives in the auspicious temple made by the carpenter of heavens. 3
हरिः - ஹரி꞉: - பாபங்களை போக்குபவர்,
हस्तिगिरि-ईशानः - ஹஸ்திகி³ரி-ஈஶான꞉: - ஹஸ்திகிரி க்ஷேத்திரத்தை ஆளுபவர்,
हृत-प्रणत-दुष्कृतः - ஹ்ருʼத-ப்ரணத-து³ஷ்க்ருʼத꞉: - தன்னை வணங்குபவரின் பாபங்களை நீக்குபவர்,
तत्त्वरूपः - தத்த்வரூப꞉: - தத்துவ ரூபமானவர்,
त्वष्टृकृत काञ्चीपुर वराश्रितः - த்வஷ்ட்ருʼக்ருʼத காஞ்சீபுர வராஶ்ரித꞉: - தேவதச்சனால் அல்லது த்வஷ்ட்ரு எனும் தச்சனால் உருவாக்கப்பட்ட மேலான காஞ்சீபுரத்தில் குடிகொண்டுள்ள தெய்வம்.
No comments:
Post a Comment