Sunday, 23 May 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 9

Vinaayaka Leelaa Stuti - sloka 9

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


आगत्य चोच्चैर्हरिनाभिपद्मं ददर्श तत्राशु करेण तच्च ।
उद्धर्तुमिच्छन्विधिचाटुवाक्यं श्रुत्वा मुमोचावतु नो गणेशः ॥ ९॥

ஆக³த்ய சோச்சைர்ஹரினாபி⁴பத்³மம்ʼ த³த³ர்ஶ தத்ராஶு கரேண தச்ச | 
உத்³த⁴ர்துமிச்ச²ன்விதி⁴சாடுவாக்யம்ʼ ஶ்ருத்வா முமோசாவது நோ க³ணேஶ: || 9|| 

āgatya coccairharinābhipadmaṃ dadarśa tatrāśu kareṇa tacca ।
uddhartumicchanvidhicāṭuvākyaṃ śrutvā mumocāvatu no gaṇeśaḥ ॥ 9॥


हरि-नाभि-पद्मं - ஹரி-நாபி⁴-பத்³மம்ʼ - ஹரியின் மீதேறி அவரது தொப்புளில் முளைத்துள்ள தாமரையைப் , 

ददर्श तत्र आशु - த³த³ர்ஶ தத்ர ஆஶு - பார்த்த உடன் அங்கு ,

उच्चैः आगत्य च - உச்சை: ஆக³த்ய ச - மேலே ஏறியும் வந்து ,

करेण - கரேண - ( தன் ) துதிக்கையால் (அல்லது) கையால் ,

तत् च उद्धर्तुं-इच्छन् - தத் ச உத்³த⁴ர்தும்ʼ-இச்ச²ன் - அதைப் ( பத்மத்தை ) பிடுங்கவும் நினைத்தவர், 

विधि-चाटु-वाक्यं श्रुत्वा - விதி⁴-சாடு-வாக்யம்ʼ ஶ்ருத்வா - ப்ரஹ்மாவின் இனிய வார்த்தைகளைக் கேட்டு,

मुमोच - முமோச - ( பிடுங்காமல் ) விட்டார் ,

गणेशः - க³ணேஶ: - ( அந்த ) கணேசர், 

नः अवतु - ந: அவது - நம்மைக் காக்கட்டும்.


பொருள் :

ஹரியின் மீதேறி அவரது தொப்புளில் முளைத்துள்ள தாமரையைப் பார்த்த உடன் அங்கு மேலே ஏறியும் வந்து, ( தன் ) துதிக்கையால் (அல்லது) கையால் அதைப் ( பத்மத்தை ) பிடுங்கவும் நினைத்தவர், ப்ரஹ்மாவின் இனிய வார்த்தைகளைக் கேட்டு ( பிடுங்காமல் ) விட்டார். ( அந்த ) கணேசர் நம்மைக் காக்கட்டும். 9


# विधिः - விதி⁴: - ப்ரஹ்மா.

No comments:

Post a Comment