॥ श्री देव्यष्टकम् ॥
|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||
|| ŚRĪ DEVYAṢṬAKAM ||
अन्नपूर्णां सदापूर्णां पार्वतीं पर्वपूजिताम् ।
महेश्वरीं वृषारूढां वन्दे त्वां परमेश्वरीम् ॥ ३॥
அன்னபூர்ணாம்ʼ ஸதா³பூர்ணாம்ʼ பார்வதீம்ʼ பர்வபூஜிதாம் ।
மஹேஶ்வரீம்ʼ வ்ருʼஷாரூடா⁴ம்ʼ வந்தே³ த்வாம்ʼ பரமேஶ்வரீம் ॥ 3॥
annapūrṇāṃ sadāpūrṇāṃ pārvatīṃ parvapūjitām ।
maheśvarīṃ vṛṣārūḍhāṃ vande tvāṃ parameśvarīm ॥ 3॥
अन्नपूर्णां - அன்னபூர்ணாம்ʼ - அன்னபூர்ணா தேவியை (அன்னபானாதிகளை நிறைவாக உடையவளை),
सदापूर्णां - ஸதா³பூர்ணாம்ʼ - எப்பொழுதும் நிறைவுத்தன்மை உடையவளை,
पार्वतीं - பார்வதீம்ʼ - பார்வதி தேவியை (பர்வதராஜரின் மகளை),
पर्वपूजितां - பர்வபூஜிதாம்ʼ - பௌர்ணமி முதலிய விசேஷ நாட்களில் பூஜிக்கப்படுபவளை,
महेश्वरीं - மஹேஶ்வரீம்ʼ - மஹேச்வரரது மனைவியை,
वृषारूढां - வ்ருʼஷாரூடா⁴ம்ʼ - ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளை,
परमेश्वरीं - பரமேஶ்வரீம்ʼ - அனைத்துக்கும் மேலான ஈச்வரியை,
त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.
பொருள் :
அன்னபூர்ணா தேவியும் (அன்னபானாதிகளை நிறைவாக உடையவளும்), எப்பொழுதும் நிறைவுத்தன்மை உடையவளும், பார்வதி தேவியும் (பர்வதராஜரின் மகளும்), பௌர்ணமி முதலிய விசேஷ நாட்களில் பூஜிக்கப்படுபவளும், மஹேச்வரரது மனைவியும், ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளும், அனைத்துக்கும் மேலான ஈச்வரியுமான தங்களை வணங்குகிறேன். 3
Meaning :
Oh Annapurna, Oh Goddess who is always complete , Oh Parvathi , Oh Goddess worshipped during festivals,
No comments:
Post a Comment