Sunday, 16 May 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 8

Vinaayaka Leelaa Stuti - sloka 8

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


लम्बोदरो देवकुमारसङ्घैः क्रीडन् कुमारं जितवान्निजेन ।
करेण चोत्तोल्य ननर्त रम्यं दन्तावलास्यो भयतः स पायात् ॥ ८॥

லம்போ³த³ரோ தே³வகுமாரஸங்கை⁴: க்ரீட³ன் குமாரம்ʼ ஜிதவான்னிஜேன |
கரேண சோத்தோல்ய நனர்த ரம்யம்ʼ த³ந்தாவலாஸ்யோ ப⁴யத: ஸ பாயாத் || 8||

lambodaro devakumārasaṅghaiḥ krīḍan kumāraṃ jitavānnijena ।
kareṇa cottolya nanarta ramyaṃ dantāvalāsyo bhayataḥ sa pāyāt ॥ 8॥


देव-कुमार-सङ्घैः क्रीडन् - தே³வ-குமார-ஸங்கை⁴: க்ரீட³ன் - தேவச்சிறுவர்களுடன் விளையாடும் போது,

जितवान् निजेन - ஜிதவான் நிஜேன - விசேஷமாக ஜெயித்த ,

लम्बोदरः - லம்போ³த³ர: - லம்போதரர் ( பெருத்த வயிறுடையவர் - விநாயகர் ),

कुमारं - குமாரம்ʼ - கந்தனை,

करेण च उत्तोल्य - கரேண ச உத்தோல்ய - கைகளால் தூக்கி ,

ननर्त रम्यं - நனர்த ரம்யம்ʼ - ஆனந்தமாக குலுக்கிக் கூத்தாடுகிற,

दन्तावलास्यः - த³ந்தாவலாஸ்ய: - யானை முகத்தவர் ( விநாயகர் ),

भयतः स पायात् - ப⁴யத: ஸ பாயாத் - பயத்திலிருந்து அவர் காப்பாராக.


பொருள் :
தேவச்சிறுவர்களுடன் விளையாடும் போது, விசேஷமாக ஜெயித்த லம்போதரர் ( பெருத்த வயிறுடையவர் - விநாயகர் ), கந்தனை கைகளால் தூக்கி , ஆனந்தமாக குலுக்கிக் கூத்தாடுகிற யானை முகத்தவர் ( விநாயகர் ), பயத்திலிருந்து அவர் காப்பாராக. 8


# கரேண - துதிக்கையால் என்றும் கொள்ளலாம்.

No comments:

Post a Comment