Tuesday, 11 December 2018

Sri Skanda Shatka Stotram - Sloka 3

Sri Skanda Shatka Stotram - Sloka 3

॥ श्री स्कन्द षट्कम् ॥

||  ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||

॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥

विश्वेश्वरप्रियं देवं विश्वेश्वरतनूद्भवम् ।
कामुकं कामदं कान्तं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ३॥

viśveśvarapriyaṃ devaṃ viśveśvaratanūdbhavam ।
kāmukaṃ kāmadaṃ kāntaṃ skandaṃ vande śivātmajam ॥ 3॥

விஶ்வேஶ்வரப்ரியம் தே³வம் விஶ்வேஶ்வரதனூத்³ப⁴வம் ।
காமுகம் காமத³ம் காந்தம் ஸ்கந்த³ம் வந்தே³ ஶிவாத்மஜம் ॥ 3॥

विश्वेश्वर-प्रियं  -  விஶ்வேஶ்வர-ப்ரியம்ʼ  -  எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவரை,

विश्वेश्वर-तनु-उद्भवं  -  விஶ்வேஶ்வர-தனு-உத்³ப⁴வம்ʼ  -  ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரரை,

कामुकं  -  காமுகம்ʼ  -  பக்தர்களை மிக்க விரும்புபவரும், அல்லது
பக்தர்களின் விருப்பங்களை நிறவேற்ற விரும்புபவரை, 

कामदं   -   காமத³ம்ʼ  -  பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவரை,

कान्तं  -  காந்தம்ʼ  -  மனதைக் கவருகின்றவரை,

देवं  -  தே³வம்ʼ  -  ( இப்படிப்பட்ட )  தெய்வத்தை,

शिवात्मजं स्कन्दं  -  ஶிவாத்மஜம்ʼ ஸ்கந்த³ம்ʼ  -  சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை

वन्दे  -  வந்தே³  -  நமஸ்கரிக்கின்றேன்.

பொருள்  :

எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவரும், ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரரும், பக்தர்களை மிக்க விரும்புபவரும், அல்லது
பக்தர்களின் விருப்பங்களை நிறவேற்ற விரும்புபவரும், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவரும், மனதைக் கவருகின்றவரும், ( இப்படிப்பட்ட )  தெய்வத்தை, ஸ்ரீ சிவபுத்ரனுமான ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.   3

அல்லது

விச்வேச்வரர்
விச்வேச்வரருடைய ( உலகத்தைக் காப்பவர் )  ஸங்கல்பத்தால், [விஶ்வேஶ்வரப்ரியம்]

விச்வேச்வரரிடமே இருந்து தோன்றியதால், [விஶ்வேஶ்வரதனூத்³ப⁴வம்]

விச்வத்தைக் காக்க விருப்பம் கொண்டு, [காமுகம்]

காப்பாற்றவும் செய்து,  [காமத³ம்]

எல்லாரையும் தன்பால் ஈர்த்து, [காந்தம்]

எல்லாரையும் சிவமயம் என்று உணரச் செய்விக்கும் [ஶிவாத்மஜம்]

தெய்வமான ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன். [வந்தே³ தே³வம் ஸ்கந்த³ம்].   3

Meaning :

I salute God Skanda, the son of Lord Shiva;

Who is the darling of Lord Shiva ( Lord of all worlds );

Who rose from the body of Lord Shiva,

Who loves his devotees; or Who is desirous to fulfill the longings of his devotees;

Who fulfills the longings of his devotees and

Who is Stealer of mind.   3

No comments:

Post a Comment