Sri Krishna Stuti by Guhyakau - Introduction
இப்போது நாம் பார்க்கவிருக்கின்ற ஸ்துதி ஶ்ரீ கிருஷ்ணரைக் குறித்து குஹ்யகர்களால் இயற்றப்பட்டது.
நிதி ரக்ஷகர்களுக்கு குஹ்யகர்கள் என்று பெயர்.
கு³ஹ்யகௌ - இரு கு³ஹ்யகர்கள்.
குஹ்யகர்கள் என்பவர் யக்ஷர்கள் எனும் வர்க்கத்தினரைப் போல, குபேரனுக்குப் பணிசெய்யும் வர்க்கத்தினர் ஆவர். குபேரனை 'கு³ஹ்யகாதி⁴பதி' என்பவர்.
கண்ணனை, யசோதை உரலில் கட்டிவைத்த லீலை அனைவரும் அறிந்ததே. அந்நிகழ்வின் போது, கண்ணன் உரலுடன் வந்து இரு மருதமரங்களுக்கு நடுவில் புகுந்து அம்மரங்களை வீழ்த்தினார் என்பதும் அதிலிருந்து சாபவிமோசனம் பெற்ற இரு சித்தபுருஷர்கள் தோன்றினர் என்பதும் சரித்திரம். நளகூபரன் மற்றும் மணிக்ரீவன் என்னும் குபேர குமாரர்களே அவ்விருவரும். அவர்கள் கண்ணனைக் கண்டதும் அஞ்சலி செய்து செய்த ஸ்துதியே இந்த ஸ்துதி. இது ஶ்ரீமத் பாகவத புராணத்தில், தசம ஸ்கந்தத்தில், பத்தாம் அத்யாயத்தில் ச்லோகம் எண் 29 - 38 ஆக அமைந்துள்ளது.
நளகூபர - மணிக்ரீவரின் கதை சுருக்கமாக, நாராயணீயத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது. தசகம் - 48.
2. குபேரனுடைய மகன்களான நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் சிவனைத் தொழுது, மிகுந்த ஐஸ்வர்ய செருக்கால், உம்மை மறந்து, உலக ஆசைகளில் ஈடுபட்டிருந்தனர்.
3. கங்கையில் மது அருந்திவிட்டு அனேகப் பெண்களுடன் வஸ்திரம் இல்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்தனர். இதைத் தங்கள் பக்தரான நாரதர் பார்த்தார்.
4. நாரதரைக் கண்டவுடன் அந்தப் பெண்கள் தம்முடைய ஆடைகளை எடுத்துக் கொண்டனர். அப்பொழுது கூட, நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் மயங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். உம்மிடத்தில் அவர்களுக்கு பக்தி உண்டாக வேண்டுமென்பதற்காக, நாரதர் அவர்களை சபித்தார். மன அமைதியில்லாமல் சுகம் எப்படி உண்டாகும்?
5. “நீங்கள் இருவரும் நெடுங்காலம் மராமரங்களாக இருந்து, பின்னர் ஸ்ரீஹரியைத் தரிசனம் செய்தவுடன் பழைய நிலையை அடைவீர்களாக” என்று சபித்தார். அவ்விருவரும், தங்களைத் தரிசிக்க ஆவலுடன் மரங்களாகக் காத்துக் கொண்டிருந்தனர்.
6. தாங்கள் மெதுவாக அந்த மருதமரங்களின் அருகே சென்றீர்கள். மரங்களின் குறுக்கே உரலை இழுத்துக் கொண்டு சென்றீர்கள். உடனே அவ்விரு மரங்களும் முறிந்து விழுந்தன.
7. மரங்கள் விழுந்ததும், அதிலிருந்து இரண்டு யக்ஷர்கள் தோன்றினார்கள். தங்களைத் துதித்து நமஸ்கரித்தனர்.
8. இவ்வுலகில், மற்ற தெய்வங்களைப் பூஜிக்கிறவனும், இறுதியில் உம்மையே அடைகிறான். நாரதரின் ஆசியால் தங்களைத் தொழுது, தங்களிடம் பக்தியையே வரமாகப் பெற்றுச் சென்றனர்.
|| श्री कृष्ण स्तुतिः ||
कृष्ण कृष्ण महायोगिंस्त्वमाद्यः पुरुषः परः ।
व्यक्ताव्यक्तमिदं विश्वं रूपं ते ब्राह्मणा विदुः ॥ १॥
त्वमेकः सर्वभूतानां देहास्वात्मेन्द्रयेश्वरः ।
त्वमेव कालो भगवान् विष्णुरव्यय ईश्वरः ॥ २॥
त्वं महान् प्रकृतिः सूक्ष्मा रजःसत्त्वतमोमयी ।
त्वमेव पुरुषोऽध्यक्षः सर्वक्षेत्रविकारवित् ॥ ३॥
गृह्यमाणैस्त्वमग्राह्यो विकारैः प्राकृतैर्गुणैः ।
को न्विहार्हति विज्ञातुं प्राक्सिद्धं गुणसंवृतः ॥ ४॥
तस्मै तुभ्यं भगवते वासुदेवाय वेधसे ।
आत्मद्योतगुणैश्छन्नमहिम्ने ब्रह्मणे नमः ॥ ५॥
यस्यावतारा ज्ञायन्ते शरीरेष्वशरीरिणः ।
तैस्तैरतुल्यातिशयैर्वीर्यैर्देहिष्वसङ्गतैः ॥ ६॥
स भवान् सर्वलोकस्य भवाय विभवाय च ।
अवतीर्णोऽम्शभागेन साम्प्रतं पतिराशिषाम् ॥ ७॥
नमः परमकल्याण नमः परममङ्गल ।
वासुदेवाय शान्ताय यदूनां पतये नमः ॥ ८॥
अनुजानीहि नौ भूमंस्तवानुचरकिङ्करौ ।
दर्शनं नौ भगवत ऋषेरासीदनुग्रहात् ॥ ९॥
वाणी गुणानुकथने श्रवणौ कथायां
हस्तौ च कर्मसु मनस्तव पादयोर्नः ।
स्मृत्यां शिरस्तव निवासजगत्प्रणामे
दृष्टिः सतां दर्शनेऽस्तु भवत्तनूनाम् ॥ १०॥
इति श्रीमद्भागवतान्तर्गतं गुह्यककृता श्रीकृष्णस्तुतिः समाप्ता ।
|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||
க்ருʼஷ்ண க்ருʼஷ்ண மஹாயோகி³ம்ʼஸ்த்வமாத்³ய꞉ புருஷ꞉ பர꞉ .
வ்யக்தாவ்யக்தமித³ம்ʼ விஶ்வம்ʼ ரூபம்ʼ தே ப்³ராஹ்மணா விது³꞉ .. 1..
த்வமேக꞉ ஸர்வபூ⁴தானாம்ʼ தே³ஹாஸ்வாத்மேந்த்³ரயேஶ்வர꞉ .
த்வமேவ காலோ ப⁴க³வான் விஷ்ணுரவ்யய ஈஶ்வர꞉ .. 2..
த்வம்ʼ மஹான் ப்ரக்ருʼதி꞉ ஸூக்ஷ்மா ரஜ꞉ஸத்த்வதமோமயீ .
த்வமேவ புருஷோ(அ)த்⁴யக்ஷ꞉ ஸர்வக்ஷேத்ரவிகாரவித் .. 3..
க்³ருʼஹ்யமாணைஸ்த்வமக்³ராஹ்யோ விகாரை꞉ ப்ராக்ருʼதைர்கு³ணை꞉ .
கோ ந்விஹார்ஹதி விஜ்ஞாதும்ʼ ப்ராக்ஸித்³த⁴ம்ʼ கு³ணஸம்ʼவ்ருʼத꞉ .. 4..
தஸ்மை துப்⁴யம்ʼ ப⁴க³வதே வாஸுதே³வாய வேத⁴ஸே .
ஆத்மத்³யோதகு³ணைஶ்ச²ன்னமஹிம்னே ப்³ரஹ்மணே நம꞉ .. 5..
யஸ்யாவதாரா ஜ்ஞாயந்தே ஶரீரேஷ்வஶரீரிண꞉ .
தைஸ்தைரதுல்யாதிஶயைர்வீர்யைர்தே³ஹிஷ்வஸங்க³தை꞉ .. 6..
ஸ ப⁴வான் ஸர்வலோகஸ்ய ப⁴வாய விப⁴வாய ச .
அவதீர்ணோ(அ)ம்ஶபா⁴கே³ன ஸாம்ப்ரதம்ʼ பதிராஶிஷாம் .. 7..
நம꞉ பரமகல்யாண நம꞉ பரமமங்க³ல .
வாஸுதே³வாய ஶாந்தாய யதூ³னாம்ʼ பதயே நம꞉ .. 8..
அனுஜானீஹி நௌ பூ⁴மம்ʼஸ்தவானுசரகிங்கரௌ .
த³ர்ஶனம்ʼ நௌ ப⁴க³வத ருʼஷேராஸீத³னுக்³ரஹாத் .. 9..
வாணீ கு³ணானுகத²னே ஶ்ரவணௌ கதா²யாம்ʼ
ஹஸ்தௌ ச கர்மஸு மனஸ்தவ பாத³யோர்ன꞉ .
ஸ்ம்ருʼத்யாம்ʼ ஶிரஸ்தவ நிவாஸஜக³த்ப்ரணாமே
த்³ருʼஷ்டி꞉ ஸதாம்ʼ த³ர்ஶனே(அ)ஸ்து ப⁴வத்தனூனாம் .. 10..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதாந்தர்க³தம்ʼ கு³ஹ்யகக்ருʼதா ஶ்ரீக்ருʼஷ்ணஸ்துதி꞉ ஸமாப்தா .
|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||
kṛṣṇa kṛṣṇa mahāyogiṃstvamādyaḥ puruṣaḥ paraḥ .
vyaktāvyaktamidaṃ viśvaṃ rūpaṃ te brāhmaṇā viduḥ .. 1..
tvamekaḥ sarvabhūtānāṃ dehāsvātmendrayeśvaraḥ .
tvameva kālo bhagavān viṣṇuravyaya īśvaraḥ .. 2..
tvaṃ mahān prakṛtiḥ sūkṣmā rajaḥsattvatamomayī .
tvameva puruṣo'dhyakṣaḥ sarvakṣetravikāravit .. 3..
gṛhyamāṇaistvamagrāhyo vikāraiḥ prākṛtairguṇaiḥ .
ko nvihārhati vijñātuṃ prāksiddhaṃ guṇasaṃvṛtaḥ .. 4..
tasmai tubhyaṃ bhagavate vāsudevāya vedhase .
ātmadyotaguṇaiśchannamahimne brahmaṇe namaḥ .. 5..
yasyāvatārā jñāyante śarīreṣvaśarīriṇaḥ .
taistairatulyātiśayairvīryairdehiṣvasaṅgataiḥ .. 6..
sa bhavān sarvalokasya bhavāya vibhavāya ca .
avatīrṇo'mśabhāgena sāmprataṃ patirāśiṣām .. 7..
namaḥ paramakalyāṇa namaḥ paramamaṅgala .
vāsudevāya śāntāya yadūnāṃ pataye namaḥ .. 8..
anujānīhi nau bhūmaṃstavānucarakiṅkarau .
darśanaṃ nau bhagavata ṛṣerāsīdanugrahāt .. 9..
vāṇī guṇānukathane śravaṇau kathāyāṃ
hastau ca karmasu manastava pādayornaḥ .
smṛtyāṃ śirastava nivāsajagatpraṇāme
dṛṣṭiḥ satāṃ darśane'stu bhavattanūnām .. 10..
iti śrīmadbhāgavatāntargataṃ guhyakakṛtā śrīkṛṣṇastutiḥ samāptā .
No comments:
Post a Comment