ராம மந்திரம் - Rama Mandiram - Sloka 4
॥ राम मन्दिरम् ॥
॥ ராம மந்தி³ரம் ॥
॥ RĀMA MANDIRAM ॥
निरहङ्कारिणः शान्ता ये रागद्वेषवर्जिताः ।
समलोष्टाश्मकनकास्तेषां ते हृदयं गृहम् ॥ ५७॥
நிரஹங்காரிண: ஶாந்தா யே ராக³த்³வேஷவர்ஜிதா: ।
ஸமலோஷ்டாஶ்மகநகாஸ்தேஷாம் தே ஹ்ருʼத³யம் க்³ருʼஹம் ॥ 57॥
nirahaṅkāriṇaḥ śāntā ye rāgadveṣavarjitāḥ ।
samaloṣṭāśmakanakāsteṣāṃ te hṛdayaṃ gṛham ॥ 57॥
பொருள் :
4. ப்ரபோ ! ராகத்வேஷங்களும், அஹங்காரமும் இல்லாதவனும், தங்கத்தையும் மண்கட்டியையும் ஸமமாக நினைப்பதுமாகிய, சாந்த சீலர்களுடைய இதயமே, தங்களுடைய இருப்பிடம். 57
# ராகாதி குணங்கள் பதினாறில் ராகம், துவேஷம், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மர்ச்சரம், ஈரிஷை, அசூயை, டம்பம், தர்ப்பம், அஹங்காரம் இப்பதின் மூன்றும் தள்ளத் தக்கதெனவும், இச்சை, பக்தி, சிரத்தை இம்மூன்றும் ( அன்னபானாதி கிராஹ்யமும், மல மூத்ராதி விசர்ச்சனமும் பண்ணவேண்டும் என்று வருகிற சித்தவிருத்திக்கு இச்சை என்று பெயர். உம்மிடத்தில் பிரியம் வருகிற சித்தவிருத்திக்கு பக்தி என்று பெயர். குரு, வேதாந்த சாஸ்திரம் இவைகளில் விசுவாசம் வைக்கிற சித்தவிருத்திக்கு சிரத்தை என்று பெயர். )
Meaning :
4. “Those whoare free from all sense of ‘I,” who are contented, who are free from attachment and aversion, who look upon & piece of gold and a piece of stone and clay with equal eye, even their heart is thy temple. 57
No comments:
Post a Comment