॥ श्री देव्यष्टकम् ॥
|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||
|| ŚRĪ DEVYAṢṬAKAM ||
कालरात्रिं महारात्रिं मोहरात्रिं जनेश्वरीम् ।
शिवकान्तां शम्भुशक्तिं वन्दे त्वां जननीमुमाम् ॥ ४॥
காலராத்ரிம்ʼ மஹாராத்ரிம்ʼ மோஹராத்ரிம்ʼ ஜனேஶ்வரீம் ।
ஶிவகாந்தாம்ʼ ஶம்பு⁴ஶக்திம்ʼ வந்தே³ த்வாம்ʼ ஜனனீமுமாம் ॥ 4॥
kālarātriṃ mahārātriṃ moharātriṃ janeśvarīm ।
śivakāntāṃ śambhuśaktiṃ vande tvāṃ jananīmumām ॥ 4॥
कालरात्रिं - காலராத்ரிம்ʼ - பிரளயகால ராத்திரியாகவும்,
महारात्रिं - மஹாராத்ரிம்ʼ - மிகப்பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி, நவராத்திரி முதலான பெருமை வாய்ந்த புண்ணிய கால ராத்திரியாக இருப்பவளும்),
मोहरात्रिं - மோஹராத்ரிம்ʼ - மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும்,
जन-ईश्वरीं - ஜன-ஈஶ்வரீம்ʼ - தோன்றிய அனைத்தையும் ஆள்பவளை,
शिवकान्तां - ஶிவகாந்தாம்ʼ - சிவபெருமானை ஈர்ப்பவளை,
शम्भुशक्तिं - ஶம்பு⁴ஶக்திம்ʼ - சம்புவினுடைய (பரமசிவனுடைய) சக்தியாய் இருப்பவளை,
जननीं - ஜனனீம்ʼ - ஸகல பிரபஞ்சத்தையும் தோற்றுவிக்கின்ற தாயை,
उमां - உமாம்ʼ - பிரணவத்தின் பொருளானவளை (உமாதேவியை),
त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.
பொருள் :
பிரளயகால ராத்திரியாகவும், மிகப்பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி, நவராத்திரி முதலான பெருமை வாய்ந்த புண்ணிய கால ராத்திரியாக இருப்பவளும்), மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும், தோன்றிய அனைத்தையும் ஆள்பவளும், சிவபெருமானை ஈர்ப்பவளும், சம்புவினுடைய (பரமசிவனுடைய) சக்தியாய் இருப்பவளும், ஸகல பிரபஞ்சத்தையும் தோற்றுவிக்கின்ற தாயும், பிரணவத்தின் பொருளுமான (உமாதேவியாகிய), தங்களை வணங்குகிறேன். 4
Meaning :
Oh Black night, Oh great night, Oh night of passion, Oh goddess of wisdom, Oh Consort of Shiva, Oh power of Shiva, I salute you who is mother Uma. 4
காலராத்ரி - பிரளயத்தின்போது இருக்கும் காரிருள்.
மோஹராத்ரி - தமோகுண பிரதானமான இரவுப்பொழுது.
No comments:
Post a Comment