|| श्रीराम श्लोक पञ्चरत्नम् ||
|| ஶ்ரீராம ஶ்லோக பஞ்சரத்னம் ||
|| ŚRĪRĀMA ŚLOKA PAÑCARATNAM ||
पीताम्बरालङ्कृतमध्यकाय पितामहेन्द्रामरवन्दिताय ।
पित्रे स्वभक्तस्य जनस्य मात्रे नमोऽस्तु रामाय सलक्ष्मणाय ॥ ४॥
பீதாம்ப³ராலங்க்ருʼதமத்⁴யகாய பிதாமஹேந்த்³ராமரவந்தி³தாய .
பித்ரே ஸ்வப⁴க்தஸ்ய ஜனஸ்ய மாத்ரே நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய .. 4..
pītāmbarālaṅkṛtamadhyakāya pitāmahendrāmaravanditāya .
pitre svabhaktasya janasya mātre namo'stu rāmāya salakṣmaṇāya .. 4..
पीत-अम्बर-अलङ्कृत-मध्यकाय - பீத-அம்ப³ர-அலங்க்ருʼத-மத்⁴யகாய - பீதாம்பரத்தை (மஞ்சள் பட்டாடை) இடுப்பில் அணிந்தவரை,
पितामह-इन्द्र-अमर वन्दिताय - பிதாமஹ-இந்த்³ர-அமர வந்தி³தாய - பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் வணங்கப் பெற்றவரை,
स्वभक्तस्य जनस्य पित्रे मात्रे - ஸ்வப⁴க்தஸ்ய ஜனஸ்ய பித்ரே மாத்ரே - தன் பக்தஜனங்களுக்குத் தாயும் தந்தையும் ஆனவரை
सलक्ष्मणाय रामाय - ஸலக்ஷ்மணாய ராமாய - அந்த லக்ஷ்மணனுடன் கூடிய ராமருக்கு,
नमः अस्तु - நம꞉ அஸ்து - வந்தனம் உரித்தாகுக.
பொருள் :
பீதாம்பரத்தை (மஞ்சள் பட்டாடை) இடுப்பில் அணிந்தவரும், பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் வணங்கப் பெற்றவரும்,, தன் பக்தஜனங்களுக்குத் தாயும் தந்தையும் ஆனவரும், லக்ஷ்மணனுடன் கூடியவருமான ராமருக்கு வந்தனம். 4
Meaning :
No comments:
Post a Comment