Shiva Astakam - Sloka 9 (Phalaśruti - Final)
॥ श्री शिवाष्टकम् ॥
|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||
|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||
स्तवं यः प्रभाते नरः शूलपाणे पठेत् सर्वदा भर्गभावानुरक्तः ।
स पुत्रं धनं धान्यमित्रं कलत्रं विचित्रं समासाद्य मोक्षं प्रयाति ॥ ९॥
॥ इति शिवाष्टकम् ॥
ஸ்தவம்ʼ ய꞉ ப்ரபா⁴தே நர꞉ ஶூலபாணே படே²த் ஸர்வதா³ ப⁴ர்க³பா⁴வானுரக்த꞉ .
ஸ புத்ரம்ʼ த⁴னம்ʼ தா⁴ன்யமித்ரம்ʼ கலத்ரம்ʼ விசித்ரம்ʼ ஸமாஸாத்³ய மோக்ஷம்ʼ ப்ரயாதி .. 9..
.. இதி ஶிவாஷ்டகம் ..
stavaṃ yaḥ prabhāte naraḥ śūlapāṇe paṭhet sarvadā bhargabhāvānuraktaḥ .
sa putraṃ dhanaṃ dhānyamitraṃ kalatraṃ vicitraṃ samāsādya mokṣaṃ prayāti .. 9..
.. iti śivāṣṭakam ..
शूलपाणे - ஶூலபாணே - சூலத்தைக் கையில் ஏந்தியவரே !
सर्वदा भर्ग-भाव-अनुरक्तः - ஸர்வதா³ ப⁴ர்க³-பா⁴வ-அனுரக்த꞉ - எப்பொழுதும் பர்கனிடம் (சிவபெருமானிடம்) பற்றுதலுடைய (பக்திபாவமுடைய)
यः नरः - ய꞉ நர꞉ - எந்த ஒரு நரன்
प्रभाते स्तवं पठेत् - ப்ரபா⁴தே ஸ்தவம்ʼ படே²த் - அதிகாலையில் இந்த ஸ்தவத்தைப் படிக்கின்றானோ
सः - ஸ꞉ - அவன்
कलत्रं पुत्रं धनं धान्यमित्रं विचित्रं - கலத்ரம்ʼ புத்ரம்ʼ த⁴னம்ʼ தா⁴ன்யமித்ரம்ʼ விசித்ரம்ʼ - மனைவி, மக்கள், தனம், தானியங்கள், நண்பர்கள் என பலவற்றை
समासाद्य - ஸமாஸாத்³ய - அடைந்து பின்
मोक्षं प्रयाति - மோக்ஷம்ʼ ப்ரயாதி - மோக்ஷத்தை அடைவான்.
பொருள் :
சூலத்தைக் கையில் ஏந்தியவரே ! எப்பொழுதும் பர்கனிடம் (சிவபெருமானிடம்) பற்றுதலுடைய (பக்திபாவமுடைய) எந்த ஒரு நரன், அதிகாலையில் இந்த ஸ்தவத்தைப் படிக்கின்றானோ அவன், மனைவி, மக்கள், தனம், தானியங்கள், நண்பர்கள் எனப் பலவற்றை அடைந்து பின் மோக்ஷத்தை அடைவான். 9
இத்துடன் ஶ்ரீ சிவாஷ்டகம் நிறைவு பெறுகிறது.
# ‘பர்க்கன்’ என்பது சிவபிரானின் திருப்பெயர்களின் ஒன்று. (தன்னை வழிபடுவோர்களது) பாவங்களை வறுத்தெடுத்து அழிப்பவர் என்பது பொருள்.
Meaning :
Those who study this prayer every morning with effulgence and emotions for Trident-holding Śiva, achieve Mokṣa, after having attained a dutiful son, wealth, friends, wife, and a colorful life. 9
No comments:
Post a Comment