Sri Rudraashtakam - Sloka 6
॥ श्री रुद्राष्टकम् ॥
|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||
|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||
कलातीत कल्याण कल्पान्तकारी सदा सज्जनानन्ददाता पुरारी ।
चिदानन्द संदोह मोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी ॥ ६॥
கலாதீத கல்யாண கல்பாந்தகாரீ ஸதா³ ஸஜ்ஜநாநந்த³தா³தா புராரீ ।
சிதா³நந்த³ ஸந்தோ³ஹ மோஹாபஹாரீ ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரபோ⁴ மந்மதா²ரீ ॥ 6॥
kalātīta kalyāṇa kalpāntakārī sadā sajjanānandadātā purārī ।
cidānanda saṃdoha mohāpahārī prasīda prasīda prabho manmathārī ॥ 6॥
कला-अतीत - கலா-அதீத - ஹே தெளிவளிக்கும் புத்திக்கு அப்பாற்பட்டவரே,
कल्याण - கல்யாண - ஹே மங்களம் செய்பவரே,
कल्प-अन्तकारी - கல்ப-அந்தகாரீ - ஹே கல்பங்களை ( கால அளவு ) முடிப்பவரே, *
सदा सज्जन-आनन्द-दाता - ஸதா³ ஸஜ்ஜன-ஆனந்த³-தா³தா - ஹே எப்பொழுதும் சாதுக்களுக்கு ஆனந்தத்தையே அளிப்பவரே,
पुरारी - புராரீ - ஹே திரிபுரங்களை அழித்தவரே,
चिदानन्द संदोह - சிதா³னந்த³ ஸந்தோ³ஹ - ஹே சைதன்ய ஆனந்தத்தைத் தொகுத்து அளிப்பவரே, #
मोह-अपहारी - மோஹ-அபஹாரீ - ஹே மோஹத்தை அபஹரிப்பவரே, <<
मन्मथारी - மன்மதா²ரீ - ஹே மன்மதனுக்கு எதிரியானவரே,
प्रभो - ப்ரபோ⁴ - ஹே எம்பெருமானே
प्रसीद प्रसीद - ப்ரஸீத³ ப்ரஸீத³ - அருளுங்கள் ! அருளுங்கள் !
பொருள் :
ஹே தெளிவளிக்கும் புத்திக்கு அப்பாற்பட்டவரே ! ஹே மங்களம் செய்பவரே ! ஹே கல்பங்களை ( கால அளவு ) முடிப்பவரே ! ஹே எப்பொழுதும் சாதுக்களுக்கு ஆனந்தத்தையே அளிப்பவரே ! ஹே திரிபுரங்களை அழித்தவரே ! ஹே சைதன்ய ஆனந்தத்தைத் தொகுத்து அளிப்பவரே ! ஹே மோஹத்தை அபஹரிப்பவரே ! ஹே மன்மதனுக்கு எதிரியானவரே ! ஹே எம்பெருமானே ! அருளுங்கள் ! அருளுங்கள் ! 6
Meaning :
6.1: (Salutations to Sri Rudra) Whose Auspicious Nature is Beyond the Elements of the gross material world and Who Brings an End to a Kalpa (a cycle of creation when all gross elements are dissolved),
6.2: Who Always Give Great Joy to the Wise Men and Who is the Enemy (signifying Destroyer) of the Tripurasuras (who represents Adharma),
6.3: By Taking Away the Great Delusion, He plunges the prepared Soul in the Fullness of Cidananda (the Bliss of Brahman or Pure Consciousness),
6.4: O, the Enemy (signifying Destroyer) of Manmatha; Please be Gracious to me; Please be Gracious to me, O Lord.
* கல்பம் - பிரம்மாவின் ஒரு பகல் ( 1000 சதுர்யுகங்கள் ).,
கல்பம் - நம் மனத்தில் தோன்றிக்கொண்டேயிருக்கின்ற ஸங்கல்பங்களை அழிப்பவரே ! என்றும் கொள்ளலாம்.
# நான் சிரிக்கிறேன்; நான் அழுகிறேன்; நான் தவிக்கிறேன் போன்ற பலவிதமான உணர்ச்சிகளின் கேந்த்ரியமாக இருக்கிற ' நான் ' என்னும் போதத்தைக் கறந்து ( பசு பலவண்ண வஸ்துக்களை விதவிதமாக உண்டபோதிலும் அவை செரிமானப்பட்டு, பால் மாத்திரம் கறப்பவரால், கறந்து கிடைப்பது போல ) அளிப்பவர்.
<< ஸம்ஸார ஸுக மோஹத்தில் அழுந்தியிருக்கும் நான், மோஹத்தை விட மறுத்தபோதிலும், பலவந்தமாக அதைப் பறித்துச் செல்பவரே.
No comments:
Post a Comment