॥ विनायक लीला स्तुतिः ॥
॥ விநாயக லீலா ஸ்துதி: ॥
॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥
क्रीडाप्रवृत्ते जलधाविभास्ये वेलाजलेऽथाम्बुपतिः प्रभीतः ।
विचिन्त्य कस्येति सुरास्तदा तं विश्वेश्वरं वाग्भिरभिष्टुवन्ति ॥ १८॥
க்ரீடா³ப்ரவ்ருʼத்தே ஜலதா⁴விபா⁴ஸ்யே வேலாஜலே(அ)தா²ம்பு³பதி: ப்ரபீ⁴த: |
விசிந்த்ய கஸ்யேதி ஸுராஸ்ததா³ தம்ʼ விஶ்வேஶ்வரம்ʼ வாக்³பி⁴ரபி⁴ஷ்டுவந்தி 18
krīḍāpravṛtte jaladhāvibhāsye velājale'thāmbupatiḥ prabhītaḥ ।
vicintya kasyeti surāstadā taṃ viśveśvaraṃ vāgbhirabhiṣṭuvanti ॥ 18॥
जलधौ क्रीडा-प्रवृत्ते - ஜலதௌ⁴ க்ரீடா³-ப்ரவ்ருʼத்தே - ( யாரோ ) கடலினிடத்தில் விளையாட்டில் ஈடுபட்டு,
वेला-जले अथ - வேலா-ஜலே அத² - கடலில் ( பெரிய ) அலை உண்டான போது,
कस्य इति विचिन्त्य - கஸ்ய இதி விசிந்த்ய - ( இது ) யாரால் என்று சிந்தித்து,
अम्बु-पतिः सुराः प्रभीतः - அம்பு³-பதி: ஸுரா: ப்ரபீ⁴த: - கடலரசனும் தேவர்களும் பயந்தனர்,
तदा - ததா³ - பின்,
इभ-आस्ये - இப⁴-ஆஸ்யே - ( இவரால் என்றறிந்து ) யானை முகத்தவரிடத்தில் ( விநாயகரிடத்தில் வந்து ),
तं विश्व-ईश्वरं - தம்ʼ விஶ்வ-ஈஶ்வரம்ʼ - அந்த விச்வேச்வரரை ( விநாயகரை ),
वाग्भिः-अभि-स्तुवन्ति -
வாக்³பி⁴:-அபி⁴-ஸ்துவந்தி - ( தங்கள் ) வாக்கால் நன்றாக ஸ்துதித்தனர்.
பொருள் :
No comments:
Post a Comment