Sunday, 29 January 2023

Vinaayaka Leelaa Stuti - sloka 18

Vinaayaka Leelaa Stuti - sloka 18 

॥ विनायक लीला स्तुतिः ॥

॥ விநாயக லீலா ஸ்துதி​: ॥

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


क्रीडाप्रवृत्ते जलधाविभास्ये वेलाजलेऽथाम्बुपतिः प्रभीतः । 
विचिन्त्य कस्येति सुरास्तदा तं विश्वेश्वरं वाग्भिरभिष्टुवन्ति ॥ १८॥

க்ரீடா³ப்ரவ்ருʼத்தே ஜலதா⁴விபா⁴ஸ்யே வேலாஜலே(அ)தா²ம்பு³பதி​: ப்ரபீ⁴த​: | 
விசிந்த்ய கஸ்யேதி ஸுராஸ்ததா³ தம்ʼ விஶ்வேஶ்வரம்ʼ வாக்³பி⁴ரபி⁴ஷ்டுவந்தி 18 

krīḍāpravṛtte jaladhāvibhāsye velājale'thāmbupatiḥ prabhītaḥ । 
vicintya kasyeti surāstadā taṃ viśveśvaraṃ vāgbhirabhiṣṭuvanti ॥ 18॥


जलधौ क्रीडा-प्रवृत्ते - ஜலதௌ⁴ க்ரீடா³-ப்ரவ்ருʼத்தே - ( யாரோ ) கடலினிடத்தில் விளையாட்டில் ஈடுபட்டு, 

वेला-जले अथ - வேலா-ஜலே அத² - கடலில் ( பெரிய ) அலை உண்டான போது,

कस्य इति विचिन्त्य - கஸ்ய இதி விசிந்த்ய - ( இது ) யாரால் என்று சிந்தித்து,

अम्बु-पतिः सुराः प्रभीतः - அம்பு³-பதி​: ஸுரா​: ப்ரபீ⁴த​: - கடலரசனும் தேவர்களும் பயந்தனர்,

तदा - ததா³ - பின்,

इभ-आस्ये - இப⁴-ஆஸ்யே - ( இவரால் என்றறிந்து ) யானை முகத்தவரிடத்தில் ( விநாயகரிடத்தில் வந்து ),

तं विश्व-ईश्वरं - தம்ʼ விஶ்வ-ஈஶ்வரம்ʼ - அந்த விச்வேச்வரரை ( விநாயகரை ),

वाग्भिः-अभि-स्तुवन्ति - 
வாக்³பி⁴​:-அபி⁴-ஸ்துவந்தி - ( தங்கள் ) வாக்கால் நன்றாக ஸ்துதித்தனர்.


பொருள் :

( யாரோ ) கடலினிடத்தில் விளையாட்டில் ஈடுபட்டு, கடலில் ( பெரிய ) அலை உண்டான போது, ( இது ) யாரால் என்று சிந்தித்து, கடலரசனும் தேவர்களும் பயந்தனர்., பின் ( இவரால் என்றறிந்து ) யானை முகத்தவரிடத்தில் ( விநாயகரிடத்தில் வந்து ), அந்த விச்வேச்வரரை ( விநாயகரை ), ( தங்கள் ) வாக்கால் நன்றாக ஸ்துதித்தனர். 18

No comments:

Post a Comment