तृष्णातुरे चेतसि जृम्भमानं मुष्णन्मुहुर्मोह महान्धकारम्।
पुष्णातु नः पुण्यदयैकसिन्धोः कृष्णस्य कारुण्यकटाक्षकेलिः॥ ३-९
तृष्ण आतुरे चेतसि जृम्भमानम् मुष्णन् मुहुः मोह महा अन्धकारम् ।
पुष्णातु नः पुण्य दय एक सिन्धोः कृष्णस्य कारुण्य कटाक्ष केलिः ॥
3.9
த்ருʼஷ்ண ஆதுரே சேதஸி ஜ்ருʼம்ப⁴மானம் முஷ்ணன் முஹு꞉ மோஹ மஹா அந்த⁴காரம் ।
புஷ்ணாது ந꞉ புண்ய த³ய ஏக ஸிந்தோ⁴꞉ க்ருʼஷ்ணஸ்ய காருண்ய கடாக்ஷ கேலி꞉ ॥
பொருள் :
(புண்ய-) புண்ணியச் செயல்களுக்கும் (தயா) கருணைக்கும் (ஏக ஸிந்தோ:) ஒரே உறைவிடமான கடல் போன்று விளங்கும் (க்ருஷ்ணஸ்ய) ஸ்ரீ கிருஷ்ணனுடைய (காருண்ய கடாக்ஷ-கேலி:) அன்பு நிறைந்த கடைக்கண் பார்வையின் விலாஸம் (த்ருஷ்ணா-) பேராசையால் (ஆதுரே) பீடிக்கப்பட்ட (சேதஸி) நமது மனதில் (முஹு:) மேன்மேலும் (ஜ்ரும்பமாணம்) வளர்ந்து கொண்டிருக்கும் (மோஹ-மஹாந்தகாரம்) மதிமயக்க மாகிற பேரிருளை (முஷ்ணன்) போக்கி (ந:) நம்மை (புஷ்ணாது) காப்பாற்றியருளட்டும்.
No comments:
Post a Comment