Saturday, 21 May 2022

Sri Sitarama Stotram - Introduction

Sri Sitarama Stotram - Introduction


ஸ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் :

ராமன் ஸீதை இருவரும் பட்டாபிஷேகம் செய்து கொண்டு ஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்திருக்கும் சமயத்தில், ஹனுமார், ராமன் ஸீதை இருவரையும் (மாறி மாறி) ஸ்தோத்ரம் செய்கிறார்.

இந்த ஸ்தோத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள ச்லோகங்களின், முதலாவது மற்றும் மூன்றாவது பாதங்கள் இராமரைப் பற்றியும்; இரண்டாவது மற்றும் நான்காவது பாதங்கள் ஸீதையைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

ராமரும் ஸீதையும் உள்ளத்தளவில் ஒருமித்த கருத்தை உடையவர்கள். கட்டினால் கண்டநாள் முதல் அன்பில் ஆழ்ந்தவர்கள்; அவர்கள் வாழ்ந்த விதம், அன்புசெலுத்தியவிதம், அக்கறை காட்டியவிதம், மரியாதையுடன் நடந்து கொண்டவிதம் இவைகளால் அவர்களுக்குள் இருந்த அன்யோன்யம் நன்றாக விளங்குகின்றது. 

ஸீதாராமரைப் போன்ற பொருத்தமான மிதுனத்தைக் காண்பதும் அரிதே.


ஸீதாப்பிராட்டியை அசோகவனத்தில் ஆஞ்ஜனேயர் கண்டவுடன், ஸீதா - ராமரை ஒப்புநோக்குகிறார். அப்போது கீழ்க்காணும் கருத்தைக் கூறுகிறார்.

तुल्यशीलवयोवृत्तां तुल्याभिजनलक्षणाम् । 
राघवोऽर्हति वैदेहीं तं चेयमसितेक्षणा ॥

துல்யஶீலவயோவ்ருʼத்தாம்ʼ துல்யாபி⁴ஜனலக்ஷணாம் ।
ராக⁴வோ(அ)ர்ஹதி வைதே³ஹீம்ʼ தம்ʼ சேயமஸிதேக்ஷணா ॥
    – வால்மீகி ராமாயணம், ஸுந்தர காண்டம், 16.5.

'இராமனுக்கு இணையான ஒழுக்கம், வயது, நடத்தை உடையவளும், இணையான உயர்குலம், லட்சணம் உடையவளுமான சீதைக்கு இராமன் ஏற்றவர்; அவருக்குக் கருங்கண்ணாளான இவர் ஏற்றவர்'.

மேலும், ஸீதா-ராமரது ஒத்த சிந்தனையை வால்மீகி ராமாயணம் காண்பிக்கிறது.

ஸீதை கூறுவது –

अनन्या राघवेणाहं भास्करेन प्रभा यथा।

அனன்யா ராக⁴வேணாஹம்ʼ பா⁴ஸ்கரேன ப்ரபா⁴ யதா²।

ஸூரியனை விட்டுப் பிரியாத பிரபை போல, இராகவனிடமிருந்து நான் (ஸீதை) பிரிக்க முடியாதவள்.

வால்மீகி ராமாயணம், ஸுந்தர காண்டம், 21.16.


ராமர் கூறுவது –

अनन्या हि मया सीता भास्करेन प्रभा यथा।

அனன்யா ஹி மயா ஸீதா பா⁴ஸ்கரேன ப்ரபா⁴ யதா²।

ஸூரியனிடமிருந்து பிரிக்க முடியாத ஒளியைப் போல, இவள் (ஸீதை) என்னிடமிருந்து பிரிக்க முடியாதவள்.

வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், 118.19.

ஆகவே தான் ஸீதா-ராமர்கள் திவ்ய-தம்பதிகள் என்றழைக்கப்படுகின்றனர். 

இப்படிப்பட்ட திவ்ய-தம்பதிகளை ஒரே அரியணையில் பார்த்ததும் ஆஞ்ஜனேயர் இருவரையும் குறித்து ஸ்தோத்திரம் செய்வதாக அமைந்துள்ளது. இந்த ஸ்தோத்ரம் வால்மீகி இராமாயணத்தில் இல்லை.


॥ श्री सीताराम स्तोत्रम्  ॥

अयोध्यापुर-नेतारं मिथिलापुर-नायिकाम् ।
राघवाणामलङ्कारं वैदेहानामलङ्क्रियाम् ॥ १॥

रघूणां कुलदीपं च निमीनां कुलदीपिकाम् ।
सूर्यवंश-समुद्भूतं सोमवंश-समुद्भवाम् ॥ २॥

पुत्रं दशरथस्याद्यं पुत्रीं जनकभूपतेः ।
वशिष्ठानुमताचारं शतानन्दमतानुगाम् ॥ ३॥

कौसल्यागर्भ-सम्भूतं वेदिगर्भोदितां स्वयम् ।
पुण्डरीक-विशालाक्षं स्फुरदिन्दीवरेक्षणाम् ॥ ४॥

चन्द्रकान्ताननाम्भोजं चन्द्रबिम्बोपमाननाम् ।
मत्त-मातङ्ग-गमनं मत्त-हंस-वधू-गताम् ॥ ५॥

चन्दनार्द्र-भुजामध्यं कुङ्कुमार्द्र-कुचस्थलीम् ।
चापालङ्कृत-हस्ताब्जं पद्मालङ्कृत-पाणिकाम् ॥ ६॥

शरणागत-गोप्तारं प्रणिपाद-प्रसादिकाम् ।
कालमेघनिभं रामं कार्तस्वर-सम-प्रभाम् ॥ ७॥

दिव्य-सिंहासनासीनं दिव्य-स्रग्वस्त्र-भूषणाम् ।
अनुक्षणं कटाक्षाभ्यां अन्योन्येक्षण-काङ्क्षिणौ ॥ ८॥

अन्योन्य-सदृशाकारौ त्रैलोक्यगृहदम्पती।
इमौ युवां प्रणम्याहं भजाम्यद्य कृतार्थताम् ॥ ९॥

अनेन स्तौति यः स्तुत्यं रामं सीतां च भक्तितः ।
तस्य तौ तनुतां पुण्यास्सम्पदः सकलार्थदाः ॥ १०॥

एवं श्रीरामचन्द्रस्य जानक्याश्च विशेषतः ।
कृतं हनूमता पुण्यं स्तोत्रं सद्यो विमुक्तिदम् ।
यः पठेत्प्रातरुत्थाय सर्वान् कामानवाप्नुयात् ॥ ११॥

इति हनूमत्कृत श्री सीताराम स्तोत्रं सम्पूर्णम् ॥


॥ ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்  ॥

அயோத்⁴யாபுர-நேதாரம்ʼ மிதி²லாபுர-நாயிகாம் ।
ராக⁴வாணாமலங்காரம்ʼ வைதே³ஹாநாமலங்க்ரியாம் ॥ 1॥

ரகூ⁴ணாம்ʼ குலதீ³பம்ʼ ச நிமீனாம்ʼ குலதீ³பிகாம் ।
ஸூர்யவம்ʼஶ-ஸமுத்³பூ⁴தம்ʼ ஸோமவம்ʼஶ-ஸமுத்³ப⁴வாம் ॥ 2॥

புத்ரம்ʼ த³ஶரத²ஸ்யாத்³யம்ʼ புத்ரீம்ʼ ஜனகபூ⁴பதே꞉ ।
வஶிஷ்டா²னுமதாசாரம்ʼ ஶதானந்த³மதானுகா³ம் ॥ 3॥

கௌஸல்யாக³ர்ப⁴-ஸம்பூ⁴தம்ʼ வேதி³க³ர்போ⁴தி³தாம்ʼ ஸ்வயம் ।
புண்ட³ரீக-விஶாலாக்ஷம்ʼ ஸ்பு²ரதி³ந்தீ³வரேக்ஷணாம் ॥ 4॥

சந்த்³ரகாந்தானனாம்போ⁴ஜம்ʼ சந்த்³ரபி³ம்போ³பமானனாம் ।
மத்த-மாதங்க³-க³மனம்ʼ மத்த-ஹம்ʼஸ-வதூ⁴-க³தாம் ॥ 5॥

சந்த³னார்த்³ர-பு⁴ஜாமத்⁴யம்ʼ குங்குமார்த்³ர-குசஸ்த²லீம் ।
சாபாலங்க்ருʼத-ஹஸ்தாப்³ஜம்ʼ பத்³மாலங்க்ருʼத-பாணிகாம் ॥ 6॥

ஶரணாக³த-கோ³ப்தாரம்ʼ ப்ரணிபாத³-ப்ரஸாதி³காம் ।
காலமேக⁴னிப⁴ம்ʼ ராமம்ʼ கார்தஸ்வர-ஸம-ப்ரபா⁴ம் ॥ 7॥

தி³வ்ய-ஸிம்ʼஹாஸனாஸீனம்ʼ தி³வ்ய-ஸ்ரக்³வஸ்த்ர-பூ⁴ஷணாம் ।
அனுக்ஷணம்ʼ கடாக்ஷாப்⁴யாம்ʼ அன்யோன்யேக்ஷண-காங்க்ஷிணௌ ॥ 8॥

அன்யோன்ய-ஸத்³ருʼஶாகாரௌ த்ரைலோக்யக்³ருʼஹத³ம்பதீ।
இமௌ யுவாம்ʼ ப்ரணம்யாஹம்ʼ ப⁴ஜாம்யத்³ய க்ருʼதார்த²தாம் ॥ 9॥

அனேன ஸ்தௌதி ய꞉ ஸ்துத்யம்ʼ ராமம்ʼ ஸீதாம்ʼ ச ப⁴க்தித꞉ ।
தஸ்ய தௌ தனுதாம்ʼ புண்யாஸ்ஸம்பத³꞉ ஸகலார்த²தா³꞉ ॥ 10॥

ஏவம்ʼ ஶ்ரீராமசந்த்³ரஸ்ய ஜானக்யாஶ்ச விஶேஷத꞉ ।
க்ருʼதம்ʼ ஹனூமதா புண்யம்ʼ ஸ்தோத்ரம்ʼ ஸத்³யோ விமுக்தித³ம் ।
ய꞉ படே²த்ப்ராதருத்தா²ய ஸர்வான் காமானவாப்னுயாத் ॥ 11॥

இதி ஹனூமத்க்ருʼத ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ॥


॥ ŚRĪ SĪTĀRĀMA STOTRAM  ॥

ayodhyāpura-netāraṃ mithilāpura-nāyikām ।
rāghavāṇāmalaṅkāraṃ vaidehānāmalaṅkriyām ॥ 1॥

raghūṇāṃ kuladīpaṃ ca nimīnāṃ kuladīpikām ।
sūryavaṃśa-samudbhūtaṃ somavaṃśa-samudbhavām ॥ 2॥

putraṃ daśarathasyādyaṃ putrīṃ janakabhūpateḥ ।
vaśiṣṭhānumatācāraṃ śatānandamatānugām ॥ 3॥

kausalyāgarbha-sambhūtaṃ vedigarbhoditāṃ svayam ।
puṇḍarīka-viśālākṣaṃ sphuradindīvarekṣaṇām ॥ 4॥

candrakāntānanāmbhojaṃ candrabimbopamānanām ।
matta-mātaṅga-gamanaṃ matta-haṃsa-vadhū-gatām ॥ 5॥

candanārdra-bhujāmadhyaṃ kuṅkumārdra-kucasthalīm ।
cāpālaṅkṛta-hastābjaṃ padmālaṅkṛta-pāṇikām ॥ 6॥

śaraṇāgata-goptāraṃ praṇipāda-prasādikām ।
kālameghanibhaṃ rāmaṃ kārtasvara-sama-prabhām ॥ 7॥

divya-siṃhāsanāsīnaṃ divya-sragvastra-bhūṣaṇām ।
anukṣaṇaṃ kaṭākṣābhyāṃ anyonyekṣaṇa-kāṅkṣiṇau ॥ 8॥

anyonya-sadṛśākārau trailokyagṛhadampatī।
imau yuvāṃ praṇamyāhaṃ bhajāmyadya kṛtārthatām ॥ 9॥

anena stauti yaḥ stutyaṃ rāmaṃ sītāṃ ca bhaktitaḥ ।
tasya tau tanutāṃ puṇyāssampadaḥ sakalārthadāḥ ॥ 10॥

evaṃ śrīrāmacandrasya jānakyāśca viśeṣataḥ ।
kṛtaṃ hanūmatā puṇyaṃ stotraṃ sadyo vimuktidam ।
yaḥ paṭhetprātarutthāya sarvān kāmānavāpnuyāt ॥ 11॥

iti hanūmatkṛta śrī sītārāma stotraṃ sampūrṇam ॥

No comments:

Post a Comment