Narasimha Mantra Raja ( The King of Mantras ) :
நரசிம்ம மந்த்ர ராஜம் என்பது ஒரு ச்லோகம். நரஸிம்ஹ பூர்வதாபினி உபநிஷத்தில் இந்த ச்லோகமும் இதன் விவரணமும் கிடைக்கின்றன. தேவர்கள் மரணம், பாபம், ஸம்ஸாரம் இவைகளை எண்ணி பயந்து பிரஜாபதியிடம் சென்று கேட்க, அவர் இந்த
மந்த்ர ராஜத்தைக் கூற, அதன் பயனாக அனைத்து பயங்களை வென்றனர்.
இந்த ச்லோகத்தின் ஒவ்வொரு பதத்தையும், பரமேச்வரரே விளக்குவதாக அமைந்த "மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம்" எனும் ஸ்தோத்ரமும் காணக்கிடைக்கிறது.
उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखम् ।
नृसिंहं भीषणं भद्रं मृत्युमृत्युं नमाम्यहम् ॥
உக்³ரம்ʼ வீரம்ʼ மஹாவிஷ்ணும்ʼ ஜ்வலந்தம்ʼ ஸர்வதோமுக²ம்|
ந்ருʼஸிம்ʼஹம்ʼ பீ⁴ஷணம்ʼ ப⁴த்³ரம்ʼ ம்ருʼத்யும்ருʼத்யும்ʼ நமாம்யஹம்||
ugraṃ vīraṃ mahāviṣṇuṃ jvalantaṃ sarvatomukham I
nṛsiṃhaṃ bhīṣaṇaṃ bhadraṃ mṛtyumṛtyuṃ namāmyaham II
பொருள் :
உக்கிரமானவரும், வீரம் நிறைந்தவரும், மஹாவிஷ்ணுவின் அவதாரமானவரும், ஜ்வாலையைப் போன்று ஜ்வலிப்பவரும், எல்லாவிதமான தேவதாரூபங்களிலும் இருப்பவரும்., பயத்தைக் கொடுக்கக் கூடியவரும், மங்கள வடிவினரும், காலனுக்கம் காலனான ந்ருஸிம்ஹரை நான் நமஸ்கரிக்கிறேன்.
Tranlation :
I bow down to Lord Narasimha who is highly ferocious and brave and the emanation of Lord Maha Vishnu. He is full of effulgence, terrific and auspicious and the death of death.
No comments:
Post a Comment